தன்னார்வத்தால் வளர்ந்த ஐங்கரன் சனசமூக நிலையத்தின் வரலாற்றுத் தடம்
உறுப்பினர்கள்
நூல்கள்
வெற்றிகள்
ஆண்டுகள் அனுபவம்
ஐங்கரன் சனசமூக நிலையம் ஒரு சிறிய நூலகத்துடன் தனது சேவையை ஆரம்பித்தது. இது இப்பகுதி மக்களின் அறிவுப் பசியைத் தீர்க்கும் ஒரு முக்கிய மையமாக உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு அத்திவாரம் இடப்பட்டது.
புலம்பெயர் தேசத்து இளையோர் மற்றும் பொதுமக்களின் மேலான பங்களிப்புடன், நவீன வசதிகளுடன் கூடிய இந்தப் புதிய அன்னதான மடம் சீரிய முறையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
மக்களின் அன்றாடத் தேவைகளை எளிதாக்கும் நோக்குடனும், நிலையத்தின் சுய-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் நவீன இயந்திரங்களைக் கொண்ட அரைக்கும் ஆலை (Grinding Mill) உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டது.
நூலகம் மற்றும் உறுப்பினர் விபரங்கள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டன.
அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதும், இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் கலைத் திறன்களை வளர்ப்பதுமே எமது முதன்மை நோக்கம்.
நிலையத்தின் வளர்ச்சிக்கு நிதியுதவி அல்லது நூல்களை வழங்க தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு